3 July 2011

ஹைக்கூ

மழை அழகுதான்
வீடு
ஒழுகாதவரை..!

1 comment:

  1. கவிதைகள் அனைத்தும் நன்று.
    சமூக கவிதைகளை நிறைய எதிர்பார்க்கிறேன்.

    இப்படிக்கு
    ஆர். சத்தியன்

    ReplyDelete